Context verses Joshua 11:5
Joshua 11:1

ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்துக்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,

אֶל
Joshua 11:6

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக, நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார்.

אֶל
Joshua 11:19

கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள்.

אֶל
Joshua 11:21

அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இஸ்ரவேலின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான்.

עִם
Joshua 11:23

அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

אֶל
were
together,
met
וַיִּוָּ֣עֲד֔וּwayyiwwāʿădûva-yee-WA-uh-DOO
And
כֹּ֖לkōlkole
all
הַמְּלָכִ֣יםhammĕlākîmha-meh-la-HEEM
when
kings
these
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
they
came
וַיָּבֹ֜אוּwayyābōʾûva-ya-VOH-oo
pitched
and
וַיַּֽחֲנ֤וּwayyaḥănûva-ya-huh-NOO
together
יַחְדָּו֙yaḥdāwyahk-DAHV
at
אֶלʾelel
the
waters
מֵ֣יmay
Merom,
of
מֵר֔וֹםmērômmay-ROME
to
fight
לְהִלָּחֵ֖םlĕhillāḥēmleh-hee-la-HAME
against
עִםʿimeem
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE