Context verses Joel 2:2
Joel 2:3

அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.

וְאַֽחֲרָיו֙
Joel 2:5

அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.

עַל
Joel 2:8

ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.

לֹ֣א
Joel 2:13

நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.

עַל
Joel 2:17

கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

עַל
Joel 2:18

அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

עַל
Joel 2:28

அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.

עַל
Joel 2:29

ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.

עַל
even
A
י֧וֹםyômyome
day
of
חֹ֣שֶׁךְḥōšekHOH-shek
darkness
gloominess,
of
וַאֲפֵלָ֗הwaʾăpēlâva-uh-fay-LA
and
a
י֤וֹםyômyome
day
of
עָנָן֙ʿānānah-NAHN
clouds
darkness,
thick
of
וַעֲרָפֶ֔לwaʿărāpelva-uh-ra-FEL
and
as
the
כְּשַׁ֖חַרkĕšaḥarkeh-SHA-hahr
morning
פָּרֻ֣שׂpāruśpa-ROOS
spread
עַלʿalal
upon
mountains:
הֶֽהָרִ֑יםhehārîmheh-ha-REEM
the
people
עַ֚םʿamam
a
רַ֣בrabrahv
great
strong;
a
וְעָצ֔וּםwĕʿāṣûmveh-ah-TSOOM
and
like,
the
כָּמֹ֗הוּkāmōhûka-MOH-hoo
there
לֹ֤אlōʾloh
hath
נִֽהְיָה֙nihĕyāhnee-heh-YA
not
מִןminmeen
been

הָ֣עוֹלָ֔םhāʿôlāmHA-oh-LAHM
ever
וְאַֽחֲרָיו֙wĕʾaḥărāywveh-AH-huh-rav
after
neither
shall
more
לֹ֣אlōʾloh
any
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
be
it,
to
עַדʿadad
the
years
שְׁנֵ֖יšĕnêsheh-NAY
of
many
דּ֥וֹרdôrdore
generations.
וָדֽוֹר׃wādôrva-DORE