Context verses Jeremiah 7:6
Jeremiah 7:2

நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

הַזֶּ֑ה
Jeremiah 7:7

அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்.

בַּמָּק֣וֹם
Jeremiah 7:23

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

לָכֶֽם׃
Jeremiah 7:25

உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.

הַזֶּ֑ה
Jeremiah 7:31

தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.

לֹ֣א
If
stranger,
the
גֵּ֣רgērɡare
fatherless,
יָת֤וֹםyātômya-TOME
the
and
וְאַלְמָנָה֙wĕʾalmānāhveh-al-ma-NA
the
widow,
לֹ֣אlōʾloh
not
oppress
ye
תַֽעֲשֹׁ֔קוּtaʿăšōqûta-uh-SHOH-koo
blood
innocent
וְדָ֣םwĕdāmveh-DAHM
not
נָקִ֔יnāqîna-KEE
shed
אַֽלʾalal
and
תִּשְׁפְּכ֖וּtišpĕkûteesh-peh-HOO
place,
in
בַּמָּק֣וֹםbammāqômba-ma-KOME
this
הַזֶּ֑הhazzeha-ZEH
after
וְאַחֲרֵ֨יwĕʾaḥărêveh-ah-huh-RAY
gods
אֱלֹהִ֧יםʾĕlōhîmay-loh-HEEM
other
אֲחֵרִ֛יםʾăḥērîmuh-hay-REEM
neither
לֹ֥אlōʾloh
walk
תֵלְכ֖וּtēlĕkûtay-leh-HOO
hurt:
לְרַ֥עlĕraʿleh-RA
to
your
לָכֶֽם׃lākemla-HEM