Context verses Jeremiah 46:17
Jeremiah 46:2

எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:

פַּרְעֹ֤ה
Jeremiah 46:8

எகிப்தியனே பிரவாகத்தைப் போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழுமύபிவருகிறான்; நான் பேޠί், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.

מִצְרַ֙יִם֙
Jeremiah 46:26

அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

מֶֽלֶךְ
but
is
They
קָרְא֖וּqorʾûkore-OO
cry
שָׁ֑םšāmshahm
did
פַּרְעֹ֤הparʿōpahr-OH
there,
מֶֽלֶךְmelekMEH-lek
Pharaoh
king
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
of
Egypt
noise;
a
שָׁא֔וֹןšāʾônsha-ONE
he
hath
passed
הֶעֱבִ֖ירheʿĕbîrheh-ay-VEER
the
time
appointed.
הַמּוֹעֵֽד׃hammôʿēdha-moh-ADE