Context verses Jeremiah 28:14
Jeremiah 28:1

யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

מֶֽלֶךְ
Jeremiah 28:2

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.

אֶת
Jeremiah 28:3

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.

כָּל, מֶֽלֶךְ
Jeremiah 28:4

யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.

מֶֽלֶךְ, כָּל, כִּ֣י, אֶת
Jeremiah 28:6

ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

אֶת
Jeremiah 28:7

ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.

כָּל
Jeremiah 28:10

அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

אֶת
Jeremiah 28:11

பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.

אֶת, מֶֽלֶךְ, כָּל
Jeremiah 28:12

அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

אֶת
Jeremiah 28:15

பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

אֶת, עַל
For
כִּ֣יkee
thus
כֹֽהhoh
saith
אָמַר֩ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
God
the
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel;
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
yoke
a
iron
עֹ֣לʿōlole
of
put
בַּרְזֶ֡לbarzelbahr-ZEL
have
I
נָתַ֜תִּיnātattîna-TA-tee
upon
עַלʿalal
the
neck
צַוַּ֣אר׀ṣawwartsa-WAHR
all
of
כָּלkālkahl
nations,
הַגּוֹיִ֣םhaggôyimha-ɡoh-YEEM
these
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
serve
may
they
that
לַעֲבֹ֛דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
Nebuchadnezzar
נְבֻכַדְנֶאצַּ֥רnĕbukadneʾṣṣarneh-voo-hahd-neh-TSAHR
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Babylon;
בָּבֶ֖לbābelba-VEL
serve
shall
they
and
וַעֲבָדֻ֑הוּwaʿăbāduhûva-uh-va-DOO-hoo

him
beasts
the
the
וְגַ֛םwĕgamveh-ɡAHM
field
also.
אֶתʾetet
of
given
חַיַּ֥תḥayyatha-YAHT
have
I
and
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
him:
נָתַ֥תִּיnātattîna-TA-tee


לֽוֹ׃loh