Context verses Jeremiah 26:10
Jeremiah 26:1

யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:

יְהוָ֖ה
Jeremiah 26:2

நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוּדָ֗ה, אֵ֚ת
Jeremiah 26:4

அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள்கேட்கும்படிக்கும்,

יְהוָ֑ה
Jeremiah 26:19

அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.

יְהוּדָ֗ה
Jeremiah 26:21

யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.

הַמֶּ֖לֶךְ
house.
heard
When
וַֽיִּשְׁמְע֣וּ׀wayyišmĕʿûva-yeesh-meh-OO
the
princes
שָׂרֵ֣יśārêsa-RAY
of
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
Judah
אֵ֚תʾētate

הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
things,
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
these
up
they
then
וַיַּעֲל֥וּwayyaʿălûva-ya-uh-LOO
came
house
from
מִבֵּיתmibbêtmee-BATE
the
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
king's
the
house
בֵּ֣יתbêtbate
unto
of
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
and
sat
וַיֵּֽשְׁב֛וּwayyēšĕbûva-yay-sheh-VOO
down
entry
the
בְּפֶ֥תַחbĕpetaḥbeh-FEH-tahk
in
gate
of
שַֽׁעַרšaʿarSHA-ar
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord's
of
new
הֶחָדָֽשׁ׃heḥādāšheh-ha-DAHSH