Context verses Jeremiah 24:10
Jeremiah 24:1

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
Jeremiah 24:5

நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.

אֶת
Jeremiah 24:7

நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

לָהֶ֖ם
Jeremiah 24:8

புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,

אֶת, וְאֶת
And
I
will
send
וְשִׁלַּ֣חְתִּיwĕšillaḥtîveh-shee-LAHK-tee

בָ֔םbāmvahm
the
sword,
אֶתʾetet

הַחֶ֖רֶבhaḥerebha-HEH-rev
famine,
the
אֶתʾetet
and
the
pestilence,
הָרָעָ֣בhārāʿābha-ra-AV
among
them,
till
וְאֶתwĕʾetveh-ET
consumed
be
they
הַדָּ֑בֶרhaddāberha-DA-ver
from
off
עַדʿadad
the
land
תֻּמָּם֙tummāmtoo-MAHM
that
מֵעַ֣לmēʿalmay-AL
gave
I
הָאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
unto
them
and
to
their
fathers.
אֲשֶׁרʾăšeruh-SHER


נָתַ֥תִּיnātattîna-TA-tee


לָהֶ֖םlāhemla-HEM


וְלַאֲבוֹתֵיהֶֽם׃wĕlaʾăbôtêhemveh-la-uh-voh-tay-HEM