Context verses Jeremiah 18:10
Jeremiah 18:3

அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.

עַל
Jeremiah 18:7

பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

עַל
Jeremiah 18:8

நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

אֲשֶׁ֥ר, וְנִֽחַמְתִּי֙, עַל, אֲשֶׁ֥ר
Jeremiah 18:9

கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

עַל
Jeremiah 18:21

ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

עַל
Jeremiah 18:23

ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள், உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.

עַל
If
it
do
וְעָשָׂ֤הwĕʿāśâveh-ah-SA
evil
הָרַע֙הhāraʿha-RA
in
my
sight,
בְּעֵינַ֔יbĕʿênaybeh-ay-NAI
not
obey
it
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
that
שְׁמֹ֣עַšĕmōaʿsheh-MOH-ah
my
voice,
בְּקוֹלִ֑יbĕqôlîbeh-koh-LEE
repent
will
I
then
וְנִֽחַמְתִּי֙wĕniḥamtiyveh-nee-hahm-TEE
of
עַלʿalal
the
good,
הַטּוֹבָ֔הhaṭṭôbâha-toh-VA
wherewith
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
said
I
אָמַ֖רְתִּיʾāmartîah-MAHR-tee
I
would
benefit
לְהֵיטִ֥יבlĕhêṭîbleh-hay-TEEV
them.
אוֹתֽוֹ׃ʾôtôoh-TOH