Context verses Jeremiah 12:12
Jeremiah 12:1

கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

כָּל
Jeremiah 12:4

எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

כָּל, כִּ֣י
Jeremiah 12:5

நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?

כִּ֣י
Jeremiah 12:9

என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.

כָּל
Jeremiah 12:11

அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.

כָּל, אֵ֥ין
Jeremiah 12:14

இதோ நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.

כָּל
one
other
עַֽלʿalal
upon
all
כָּלkālkahl
high
שְׁפָיִ֣םšĕpāyimsheh-fa-YEEM
places
בַּמִּדְבָּ֗רbammidbārba-meed-BAHR
through
the
בָּ֚אוּbāʾûBA-oo
wilderness:
come
are
שֹֽׁדְדִ֔יםšōdĕdîmshoh-deh-DEEM
The
כִּ֣יkee
spoilers
for
חֶ֤רֶבḥerebHEH-rev
the
sword
the
לַֽיהוָה֙layhwāhlai-VA
Lord
of
אֹֽכְלָ֔הʾōkĕlâoh-heh-LA
devour
shall
end
the
מִקְצֵהmiqṣēmeek-TSAY
from
of
the
אֶ֖רֶץʾereṣEH-rets
land
to
וְעַדwĕʿadveh-AD
even
the
end
קְצֵ֣הqĕṣēkeh-TSAY
land:
the
of
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
no
אֵ֥יןʾênane
shall
שָׁל֖וֹםšālômsha-LOME
have
לְכָלlĕkālleh-HAHL
peace.

flesh
בָּשָֽׂר׃bāśārba-SAHR