Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 53:7 in Tamil

Home Bible Isaiah Isaiah 53 Isaiah 53:7

ஏசாயா 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

Tamil Indian Revised Version
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார்.

Tamil Easy Reading Version
அவர் பாதிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொல்லப்படுவதற்காக கொண்டுப்போகப்படும் ஆட்டுக்குட்டியைப்போன்று, அவர் எதுவும் சொல்லவில்லை! தனது மயிரைக் கத்தரிக்கும்போது சத்தமிடாமல் இருக்கும் ஆட்டைப்போல் அவர் அமைதியாக இருந்தார்! அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தன் வாயைத் திறக்கவில்லை.

Thiru Viviliam
⁽அவர் ஒடுக்கப்பட்டார்;␢ சிறுமைப்படுத்தப்பட்டார்;␢ ஆயினும், அவர் தம்␢ வாயைத் திறக்கவில்லை;␢ அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட␢ ஆட்டுக்குட்டிபோலும்␢ உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில்␢ கத்தாத செம்மறி போலும்␢ அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.⁾

Isaiah 53:6Isaiah 53Isaiah 53:8

King James Version (KJV)
He was oppressed, and he was afflicted, yet he opened not his mouth: he is brought as a lamb to the slaughter, and as a sheep before her shearers is dumb, so he openeth not his mouth.

American Standard Version (ASV)
He was oppressed, yet when he was afflicted he opened not his mouth; as a lamb that is led to the slaughter, and as a sheep that before its shearers is dumb, so he opened not his mouth.

Bible in Basic English (BBE)
Men were cruel to him, but he was gentle and quiet; as a lamb taken to its death, and as a sheep before those who take her wool makes no sound, so he said not a word.

Darby English Bible (DBY)
He was oppressed, and he was afflicted, but he opened not his mouth; he was led as a lamb to the slaughter, and was as a sheep dumb before her shearers, and he opened not his mouth.

World English Bible (WEB)
He was oppressed, yet when he was afflicted he didn’t open his mouth; as a lamb that is led to the slaughter, and as a sheep that before its shearers is mute, so he didn’t open his mouth.

Young’s Literal Translation (YLT)
It hath been exacted, and he hath answered, And he openeth not his mouth, As a lamb to the slaughter he is brought, And as a sheep before its shearers is dumb, And he openeth not his mouth.

ஏசாயா Isaiah 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
He was oppressed, and he was afflicted, yet he opened not his mouth: he is brought as a lamb to the slaughter, and as a sheep before her shearers is dumb, so he openeth not his mouth.

נִגַּ֨שׂniggaśnee-ɡAHS
וְה֣וּאwĕhûʾveh-HOO
נַעֲנֶה֮naʿănehna-uh-NEH
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יִפְתַּחyiptaḥyeef-TAHK
פִּיו֒pîwpeeoo
כַּשֶּׂה֙kaśśehka-SEH
לַטֶּ֣בַחlaṭṭebaḥla-TEH-vahk
יוּבָ֔לyûbālyoo-VAHL
וּכְרָחֵ֕לûkĕrāḥēloo-heh-ra-HALE
לִפְנֵ֥יlipnêleef-NAY
גֹזְזֶ֖יהָgōzĕzêhāɡoh-zeh-ZAY-ha
נֶאֱלָ֑מָהneʾĕlāmâneh-ay-LA-ma
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יִפְתַּ֖חyiptaḥyeef-TAHK
פִּֽיו׃pîwpeev

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:32
அவன் வாசித்த வேதவாக்கியமென்னவென்றால்; அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

மத்தேயு 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

மாற்கு 14:61
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.

1 பேதுரு 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

யோவான் 19:9
மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

மத்தேயு 27:12
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

மாற்கு 15:5
இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.

லுூக்கா 23:9
அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.


Tags அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார் ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும் தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்
Isaiah 53:7 in Tamil Concordance Isaiah 53:7 in Tamil Interlinear Isaiah 53:7 in Tamil Image