Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 50:5 in Tamil

Home Bible Isaiah Isaiah 50 Isaiah 50:5

ஏசாயா 50:5
கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் நான் கற்றுக்கொள்ள உதவினார். நான் அவருக்கு எதிராகத் திரும்பவில்லை. நான் அவரைப் பின்பற்றுவதை விடவில்லை..

Thiru Viviliam
⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ என் செவியைத் திறந்துள்ளார்;␢ நான் கிளர்ந்தெழவில்லை;␢ விலகிச் செல்லவுமில்லை.⁾

Isaiah 50:4Isaiah 50Isaiah 50:6

King James Version (KJV)
The Lord GOD hath opened mine ear, and I was not rebellious, neither turned away back.

American Standard Version (ASV)
The Lord Jehovah hath opened mine ear, and I was not rebellious, neither turned away backward.

Bible in Basic English (BBE)
And I have not put myself against him, or let my heart be turned back from him.

Darby English Bible (DBY)
The Lord Jehovah hath opened mine ear, and I was not rebellious; I turned not away back.

World English Bible (WEB)
The Lord Yahweh has opened my ear, and I was not rebellious, neither turned away backward.

Young’s Literal Translation (YLT)
The Lord Jehovah opened for me the ear, And I rebelled not — backward I moved not.

ஏசாயா Isaiah 50:5
கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
The Lord GOD hath opened mine ear, and I was not rebellious, neither turned away back.

אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
יְהוִה֙yĕhwihyeh-VEE
פָּתַֽחpātaḥpa-TAHK
לִ֣יlee
אֹ֔זֶןʾōzenOH-zen
וְאָנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
לֹ֣אlōʾloh
מָרִ֑יתִיmārîtîma-REE-tee
אָח֖וֹרʾāḥôrah-HORE
לֹ֥אlōʾloh
נְסוּגֹֽתִי׃nĕsûgōtîneh-soo-ɡOH-tee

Cross Reference

எபிரெயர் 5:8
அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

பிலிப்பியர் 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

யோவான் 14:31
நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

யோவான் 15:10
நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

யோவான் 8:29
என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.

மத்தேயு 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

ஏசாயா 35:5
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.

எபிரெயர் 10:5
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19
ஆகையால், அகிரிப்பா ராஜாவே நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.

ஏசாயா 48:8
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிற பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.

சங்கீதம் 40:6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.


Tags கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார் நான் எதிர்க்கவுமில்லை நான் பின்வாங்கவுமில்லை
Isaiah 50:5 in Tamil Concordance Isaiah 50:5 in Tamil Interlinear Isaiah 50:5 in Tamil Image