ஏசாயா 50:5
கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் நான் கற்றுக்கொள்ள உதவினார். நான் அவருக்கு எதிராகத் திரும்பவில்லை. நான் அவரைப் பின்பற்றுவதை விடவில்லை..
Thiru Viviliam
⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ என் செவியைத் திறந்துள்ளார்;␢ நான் கிளர்ந்தெழவில்லை;␢ விலகிச் செல்லவுமில்லை.⁾
King James Version (KJV)
The Lord GOD hath opened mine ear, and I was not rebellious, neither turned away back.
American Standard Version (ASV)
The Lord Jehovah hath opened mine ear, and I was not rebellious, neither turned away backward.
Bible in Basic English (BBE)
And I have not put myself against him, or let my heart be turned back from him.
Darby English Bible (DBY)
The Lord Jehovah hath opened mine ear, and I was not rebellious; I turned not away back.
World English Bible (WEB)
The Lord Yahweh has opened my ear, and I was not rebellious, neither turned away backward.
Young’s Literal Translation (YLT)
The Lord Jehovah opened for me the ear, And I rebelled not — backward I moved not.
ஏசாயா Isaiah 50:5
கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.
The Lord GOD hath opened mine ear, and I was not rebellious, neither turned away back.
| אֲדֹנָ֤י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִה֙ | yĕhwih | yeh-VEE | |
| פָּתַֽח | pātaḥ | pa-TAHK | |
| לִ֣י | lî | lee | |
| אֹ֔זֶן | ʾōzen | OH-zen | |
| וְאָנֹכִ֖י | wĕʾānōkî | veh-ah-noh-HEE | |
| לֹ֣א | lōʾ | loh | |
| מָרִ֑יתִי | mārîtî | ma-REE-tee | |
| אָח֖וֹר | ʾāḥôr | ah-HORE | |
| לֹ֥א | lōʾ | loh | |
| נְסוּגֹֽתִי׃ | nĕsûgōtî | neh-soo-ɡOH-tee |
Cross Reference
எபிரெயர் 5:8
அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
பிலிப்பியர் 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
யோவான் 14:31
நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
யோவான் 15:10
நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
யோவான் 8:29
என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
மத்தேயு 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
ஏசாயா 35:5
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
எபிரெயர் 10:5
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19
ஆகையால், அகிரிப்பா ராஜாவே நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.
ஏசாயா 48:8
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிற பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.
சங்கீதம் 40:6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
Tags கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார் நான் எதிர்க்கவுமில்லை நான் பின்வாங்கவுமில்லை
Isaiah 50:5 in Tamil Concordance Isaiah 50:5 in Tamil Interlinear Isaiah 50:5 in Tamil Image