Context verses Isaiah 45:6
Isaiah 45:3

உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

לְמַ֣עַן
Isaiah 45:7

ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

אֲנִ֥י, יְהוָ֖ה
Isaiah 45:8

வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.

אֲנִ֥י, יְהוָ֖ה
Isaiah 45:14

எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனேமாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப்பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְאֵ֥ין
Isaiah 45:18

வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய, கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

אֲנִ֥י, יְהוָ֖ה, וְאֵ֥ין, עֽוֹד׃
Isaiah 45:22

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

וְאֵ֥ין, עֽוֹד׃
Isaiah 45:23

முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

כִּי
am
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
there
is
there
יֵדְע֗וּyēdĕʿûyay-deh-OO
is
That
they
מִמִּזְרַחmimmizraḥmee-meez-RAHK
may
know
rising
שֶׁ֙מֶשׁ֙šemešSHEH-MESH
the
from
sun,
the
וּמִמַּ֣עֲרָבָ֔הûmimmaʿărābâoo-mee-MA-uh-ra-VA
of
כִּיkee
west,
from
and
אֶ֖פֶסʾepesEH-fes
the
בִּלְעָדָ֑יbilʿādāybeel-ah-DAI
that
none
אֲנִ֥יʾănîuh-NEE
beside
me.
I
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
Lord,
none
and
וְאֵ֥יןwĕʾênveh-ANE
else.
עֽוֹד׃ʿôdode