ஏசாயா 40:23
அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
Tamil Indian Revised Version
அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
Tamil Easy Reading Version
ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார். அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார்.
Thiru Viviliam
⁽ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே;␢ மண்ணுலகின் தலைவர்களை␢ ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.⁾
King James Version (KJV)
That bringeth the princes to nothing; he maketh the judges of the earth as vanity.
American Standard Version (ASV)
that bringeth princes to nothing; that maketh the judges of the earth as vanity.
Bible in Basic English (BBE)
He makes rulers come to nothing; the judges of the earth are of no value.
Darby English Bible (DBY)
that bringeth the princes to nothing, that maketh the judges of the earth as vanity.
World English Bible (WEB)
who brings princes to nothing; who makes the judges of the earth as vanity.
Young’s Literal Translation (YLT)
He who is making princes become nothing, Judges of earth as emptiness hath made;
ஏசாயா Isaiah 40:23
அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
That bringeth the princes to nothing; he maketh the judges of the earth as vanity.
| הַנּוֹתֵ֥ן | hannôtēn | ha-noh-TANE | |
| רוֹזְנִ֖ים | rôzĕnîm | roh-zeh-NEEM | |
| לְאָ֑יִן | lĕʾāyin | leh-AH-yeen | |
| שֹׁ֥פְטֵי | šōpĕṭê | SHOH-feh-tay | |
| אֶ֖רֶץ | ʾereṣ | EH-rets | |
| כַּתֹּ֥הוּ | kattōhû | ka-TOH-hoo | |
| עָשָֽׂה׃ | ʿāśâ | ah-SA |
Cross Reference
சங்கீதம் 107:40
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
யோபு 12:21
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
எரேமியா 25:18
எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும் அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும் அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:18
நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
லுூக்கா 1:51
தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
ஏசாயா 34:12
ராஜ்யபாரம்பண்ணின அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.
ஏசாயா 24:21
அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார்.
ஏசாயா 23:9
சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும் பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
ஏசாயா 19:13
சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள்.
சங்கீதம் 76:12
பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
யோபு 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
Tags அவர் பிரபுக்களை மாயையாக்கி பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்
Isaiah 40:23 in Tamil Concordance Isaiah 40:23 in Tamil Interlinear Isaiah 40:23 in Tamil Image