Strong's Hebrew Concordance
Strong's Hebrew #7417
| Base Word | |
| רִמּוֹן | |
| Short Definition | Rimmon, the name of a Syrian deity |
| Long Definition |
(n pr dei) the deity of wind, rain, and storm, worshipped by the Syrians of Damascus (n pr m) a Benjamite of Beeroth, the father of Rechab and Baanah, the murderers of Ishbosheth (n pr loc) the Rock; a cliff or inaccessible natural fastness in which the 600 Benjamites who escaped the slaughter of Gibeah took refuge a town in the southern portion of Judah allotted to Simeon a Levitical city in Zebulun located approximately 6 miles north of Nazareth |
| Derivation | or (shorter) (רִמֹּן; or רִמּוֹנוֹ; (1 Chronicles 6:62 (H0077)), the same as H7416; in Joshua 19:13: הַמְּתֹאָר is mistaken for part of a name; article with the passive participle of H8388; the (one) marked off, i.e., which pertains) |
| International Phonetic Alphabet | rɪmˈmon̪ |
| IPA mod | ʁiˈmo̞wn |
| Syllable | rimmôn |
| Diction | rim-MONE |
| Diction Mod | ree-MONE |
| Usage | Remmon, Rimmon |
| Part of speech | n-pr-m |
Bible Verses (17 occurrences)
லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.
அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.
மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின் தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.
அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள்.
அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள்.
அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.
சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவனான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.
பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,
Occurences : 17