1 Chronicles 12:11
ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
1 Chronicles 2:36அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
Numbers 11:35பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.
Numbers 11:34இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.