Context verses Ezra 6:10
Ezra 6:1

அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.

מַלְכָּ֖א
Ezra 6:3

ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.

דִּֽי
Ezra 6:4

அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.

מַלְכָּ֖א
Ezra 6:13

அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.

דִּֽי
That
דִּֽיdee
they
may
לֶהֱוֹ֧ןlehĕwōnleh-hay-ONE
offer
מְהַקְרְבִ֛יןmĕhaqrĕbînmeh-hahk-reh-VEEN
savours
sweet
of
sacrifices
נִֽיחוֹחִ֖יןnîḥôḥînnee-hoh-HEEN
unto
the
God
לֶֽאֱלָ֣הּleʾĕlāhleh-ay-LA
heaven,
of
שְׁמַיָּ֑אšĕmayyāʾsheh-ma-YA
and
pray
וּמְצַלַּ֕יִןûmĕṣallayinoo-meh-tsa-LA-yeen
for
the
life
לְחַיֵּ֥יlĕḥayyêleh-ha-YAY
king,
the
of
מַלְכָּ֖אmalkāʾmahl-KA
and
of
his
sons.
וּבְנֽוֹהִי׃ûbĕnôhîoo-veh-NOH-hee