Context verses Ezekiel 9:4
Ezekiel 9:5

பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,

עַל
Ezekiel 9:6

முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்.

כָּל
Ezekiel 9:8

அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து, முகங்குபுற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.

עַל, כָּל, עַל
Ezekiel 9:9

அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

יְהוָה֙
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֵלָ֔וʾēlāway-LAHV
through
Go
him,
עֲבֹר֙ʿăbōruh-VORE
the
midst
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
city,
the
of
הָעִ֔ירhāʿîrha-EER
through
the
midst
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
Jerusalem,
of
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
and
set
וְהִתְוִ֨יתָwĕhitwîtāveh-heet-VEE-ta
a
mark
תָּ֜וtāwtahv
upon
עַלʿalal
the
foreheads
מִצְח֣וֹתmiṣḥôtmeets-HOTE
of
the
men
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
sigh
that
הַנֶּֽאֱנָחִים֙hanneʾĕnāḥîmha-neh-ay-na-HEEM
and
that
cry
וְהַנֶּ֣אֱנָקִ֔יםwĕhanneʾĕnāqîmveh-ha-NEH-ay-na-KEEM
for
עַ֚לʿalal
all
כָּלkālkahl
the
abominations
הַתּ֣וֹעֵב֔וֹתhattôʿēbôtHA-toh-ay-VOTE
done
be
that
הַֽנַּעֲשׂ֖וֹתhannaʿăśôtha-na-uh-SOTE
in
the
midst
בְּתוֹכָֽהּ׃bĕtôkāhbeh-toh-HA