Context verses Ezekiel 46:8
Ezekiel 46:9

தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.

הַשַּׁ֙עַר֙
Ezekiel 46:10

அவர்கள் உட்பிரவேசிக்குபோது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.

יָב֔וֹא
Ezekiel 46:12

அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.

הַשַּׁ֙עַר֙
that
enter,
shall
And
וּבְב֖וֹאûbĕbôʾoo-veh-VOH
prince
the
הַנָּשִׂ֑יאhannāśîʾha-na-SEE
when
by
the
way
דֶּ֣רֶךְderekDEH-rek
porch
the
of
אוּלָ֤םʾûlāmoo-LAHM
of
gate,
in
הַשַּׁ֙עַר֙haššaʿarha-SHA-AR
go
shall
he
יָב֔וֹאyābôʾya-VOH
way
the
by
thereof.
go
וּבְדַרְכּ֖וֹûbĕdarkôoo-veh-dahr-KOH
forth
shall
and
יֵצֵֽא׃yēṣēʾyay-TSAY