Context verses Ezekiel 29:15
Ezekiel 29:2

மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுவதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

עַל
Ezekiel 29:5

உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

עַל
Ezekiel 29:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,

מִן
Ezekiel 29:14

எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

עַל
Ezekiel 29:18

மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.

עַל
of
the
kingdoms;
מִןminmeen
It
shall
הַמַּמְלָכוֹת֙hammamlākôtha-mahm-la-HOTE
be
תִּהְיֶ֣הtihyetee-YEH
the
basest
שְׁפָלָ֔הšĕpālâsheh-fa-LA
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
shall
it
exalt
itself
תִתְנַשֵּׂ֥אtitnaśśēʾteet-na-SAY
any
more
ע֖וֹדʿôdode
above
עַלʿalal
nations:
the
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
for
I
will
diminish
וְהִ֨מְעַטְתִּ֔יםwĕhimʿaṭtîmveh-HEEM-at-TEEM
more
no
shall
they
that
them,
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
rule
רְד֥וֹתrĕdôtreh-DOTE
over
the
nations.
בַּגּוֹיִֽם׃baggôyimba-ɡoh-YEEM