Ezekiel 15:6
ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
אֶת
Ezekiel 15:7
என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
אֶת, אֶת
| And I will make | וְנָתַתִּ֥י | wĕnātattî | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| land the | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| desolate, | שְׁמָמָ֑ה | šĕmāmâ | sheh-ma-MA |
| because | יַ֚עַן | yaʿan | YA-an |
| committed have they | מָ֣עֲלוּ | māʿălû | MA-uh-loo |
| a trespass, | מַ֔עַל | maʿal | MA-al |
| saith | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| the Lord | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| God. | יְהוִֽה׃ | yĕhwi | yeh-VEE |