Context verses Ezekiel 12:14
Ezekiel 12:10

இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

וְכָל
Ezekiel 12:12

அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.

אֲשֶׁ֨ר
Ezekiel 12:25

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֨ר
Ezekiel 12:28

ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

אֲשֶׁ֨ר
are
every
toward
that
וְכֹל֩wĕkōlveh-HOLE
about
to
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
help
סְבִיבֹתָ֥יוsĕbîbōtāywseh-vee-voh-TAV
him
עֶזְרֹ֛הʿezrōez-ROH
all
וְכָלwĕkālveh-HAHL
bands;
his
אֲגַפָּ֖יוʾăgappāywuh-ɡa-PAV
And
scatter
will
אֱזָרֶ֣הʾĕzāreay-za-REH
I
all
and
לְכָלlĕkālleh-HAHL
him,
wind
ר֑וּחַrûaḥROO-ak
sword
the
out
draw
will
וְחֶ֖רֶבwĕḥerebveh-HEH-rev
I
and
אָרִ֥יקʾārîqah-REEK
after
אַחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemah-huh-ray-HEM