Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 5:22 in Tamil

Home Bible Exodus Exodus 5 Exodus 5:22

யாத்திராகமம் 5:22
அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப் பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே கர்த்தரிடம் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த மக்களுக்குத் தீங்குவரச்செய்ததென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?

Tamil Easy Reading Version
மோசே கர்த்தரிடம் ஜெபம் செய்து, “ஆண்டவரே, உமது ஜனங்களுக்கு ஏன் இந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தீர்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்?

Thiru Viviliam
அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, “என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?

Title
மோசே தேவனிடம் முறையிடுதல்

Other Title
மோசேயின் முறையீடு

Exodus 5:21Exodus 5Exodus 5:23

King James Version (KJV)
And Moses returned unto the LORD, and said, LORD, wherefore hast thou so evil entreated this people? why is it that thou hast sent me?

American Standard Version (ASV)
And Moses returned unto Jehovah, and said, Lord, wherefore hast thou dealt ill with this people? why is it that thou hast sent me?

Bible in Basic English (BBE)
And Moses went back to the Lord and said, Lord, why have you done evil to this people? why have you sent me?

Darby English Bible (DBY)
And Moses returned to Jehovah, and said, Lord, why hast thou done evil to this people? why now hast thou sent me?

Webster’s Bible (WBT)
And Moses returned to the LORD, and said, Lord, why hast thou so ill treated this people? why is it that thou hast sent me?

World English Bible (WEB)
Moses returned to Yahweh, and said, “Lord, why have you brought trouble on this people? Why is it that you have sent me?

Young’s Literal Translation (YLT)
And Moses turneth back unto Jehovah, and saith, `Lord, why hast Thou done evil to this people? why `is’ this? — Thou hast sent me!

யாத்திராகமம் Exodus 5:22
அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப் பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?
And Moses returned unto the LORD, and said, LORD, wherefore hast thou so evil entreated this people? why is it that thou hast sent me?

וַיָּ֧שָׁבwayyāšobva-YA-shove
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
אֶלʾelel
יְהוָ֖הyĕhwâyeh-VA
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
לָמָ֤הlāmâla-MA
הֲרֵעֹ֙תָה֙hărēʿōtāhhuh-ray-OH-TA
לָעָ֣םlāʿāmla-AM
הַזֶּ֔הhazzeha-ZEH
לָ֥מָּהlāmmâLA-ma
זֶּ֖הzezeh
שְׁלַחְתָּֽנִי׃šĕlaḥtānîsheh-lahk-TA-nee

Cross Reference

யாத்திராகமம் 17:4
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

எரேமியா 20:7
கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.

எரேமியா 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

சங்கீதம் 73:25
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

1 இராஜாக்கள் 19:10
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

1 இராஜாக்கள் 19:4
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரபாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

1 சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

எண்ணாகமம் 11:14
இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.

எண்ணாகமம் 11:11
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

ஆபகூக் 2:3
குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.


Tags அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய் ஆண்டவரே இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப் பண்ணினதென்ன ஏன் என்னை அனுப்பினீர்
Exodus 5:22 in Tamil Concordance Exodus 5:22 in Tamil Interlinear Exodus 5:22 in Tamil Image