Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 19:22 in Tamil

Home Bible Exodus Exodus 19 Exodus 19:22

யாத்திராகமம் 19:22
கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
என்னிடம் வர வேண்டிய ஆசாரியர்களை இந்த சிறப்புச் சந்திப்புக்கு ஆயத்தமாகி வரும்படி கூறு. அவர்கள் சரியான ஆயத்தம் செய்யவில்லையென்றால், நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார்.

Thiru Viviliam
அவ்வாறே ஆண்டவரை அணுகிச் செல்லும் குருக்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில், ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்று சொன்னார்.

Exodus 19:21Exodus 19Exodus 19:23

King James Version (KJV)
And let the priests also, which come near to the LORD, sanctify themselves, lest the LORD break forth upon them.

American Standard Version (ASV)
And let the priests also, that come near to Jehovah, sanctify themselves, lest Jehovah break forth upon them.

Bible in Basic English (BBE)
And let the priests who come near to the Lord make themselves holy, for fear that the Lord may come on them suddenly.

Darby English Bible (DBY)
And the priests also, who come near to Jehovah, shall hallow themselves, lest Jehovah break forth on them.

Webster’s Bible (WBT)
And let the priests also who come near to the LORD, sanctify themselves, lest the LORD break forth upon them.

World English Bible (WEB)
Let the priests also, who come near to Yahweh, sanctify themselves, lest Yahweh break forth on them.”

Young’s Literal Translation (YLT)
and also the priests who are coming nigh unto Jehovah do sanctify themselves, lest Jehovah break forth on them.’

யாத்திராகமம் Exodus 19:22
கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
And let the priests also, which come near to the LORD, sanctify themselves, lest the LORD break forth upon them.

וְגַ֧םwĕgamveh-ɡAHM
הַכֹּֽהֲנִ֛יםhakkōhănîmha-koh-huh-NEEM
הַנִּגָּשִׁ֥יםhanniggāšîmha-nee-ɡa-SHEEM
אֶלʾelel
יְהוָ֖הyĕhwâyeh-VA
יִתְקַדָּ֑שׁוּyitqaddāšûyeet-ka-DA-shoo
פֶּןpenpen
יִפְרֹ֥ץyiprōṣyeef-ROHTS
בָּהֶ֖םbāhemba-HEM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

யாத்திராகமம் 24:5
இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.

1 கொரிந்தியர் 11:30
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:10
உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5
அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

ஏசாயா 52:11
புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.

2 நாளாகமம் 30:18
அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

2 நாளாகமம் 30:15
பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,

2 நாளாகமம் 30:3
ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக் கூடாமற்போயிற்று.

1 நாளாகமம் 15:13
முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.

1 நாளாகமம் 13:9
அவர்கள் கீதோனின் களமட்டும்வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.

2 சாமுவேல் 6:6
அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

லேவியராகமம் 10:1
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 19:14
மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.

யாத்திராகமம் 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.


Tags கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்
Exodus 19:22 in Tamil Concordance Exodus 19:22 in Tamil Interlinear Exodus 19:22 in Tamil Image