Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 17:4 in Tamil

Home Bible Exodus Exodus 17 Exodus 17:4

யாத்திராகமம் 17:4
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

Tamil Indian Revised Version
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

Tamil Easy Reading Version
எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, “நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்” என்றான்.

Thiru Viviliam
மோசே ஆண்டவரிடம், “இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!” என்று கதறினார்.

Exodus 17:3Exodus 17Exodus 17:5

King James Version (KJV)
And Moses cried unto the LORD, saying, What shall I do unto this people? they be almost ready to stone me.

American Standard Version (ASV)
And Moses cried unto Jehovah, saying, What shall I do unto this people? They are almost ready to stone me.

Bible in Basic English (BBE)
And Moses, crying out to the Lord, said, What am I to do to this people? they are almost ready to put me to death by stoning.

Darby English Bible (DBY)
And Moses cried to Jehovah, saying, What shall I do with this people? Yet a little, and they will stone me!

Webster’s Bible (WBT)
And Moses cried to the LORD, saying, What shall I do to this people? they are almost ready to stone me.

World English Bible (WEB)
Moses cried to Yahweh, saying, “What shall I do with these people? They are almost ready to stone me.”

Young’s Literal Translation (YLT)
And Moses crieth to Jehovah, saying, `What do I to this people? yet a little, and they have stoned me.’

யாத்திராகமம் Exodus 17:4
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
And Moses cried unto the LORD, saying, What shall I do unto this people? they be almost ready to stone me.

וַיִּצְעַ֤קwayyiṣʿaqva-yeets-AK
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
אֶלʾelel
יְהוָ֣הyĕhwâyeh-VA
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
מָ֥הma
אֶֽעֱשֶׂ֖הʾeʿĕśeeh-ay-SEH
לָעָ֣םlāʿāmla-AM
הַזֶּ֑הhazzeha-ZEH
ע֥וֹדʿôdode
מְעַ֖טmĕʿaṭmeh-AT
וּסְקָלֻֽנִי׃ûsĕqālunîoo-seh-ka-LOO-nee

Cross Reference

1 சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

எண்ணாகமம் 14:10
அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

யோவான் 10:31
அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.

யோவான் 8:59
அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:50
இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.

எண்ணாகமம் 16:19
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.

எண்ணாகமம் 11:11
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

யாத்திராகமம் 15:25
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:

யாத்திராகமம் 14:15
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.


Tags மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன் இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்
Exodus 17:4 in Tamil Concordance Exodus 17:4 in Tamil Interlinear Exodus 17:4 in Tamil Image