Context verses Deuteronomy 26:18
Deuteronomy 26:2

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

כָּל
Deuteronomy 26:12

தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,

כָּל
Deuteronomy 26:19

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

כָּל
thou
And
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
the
hath
הֶאֱמִֽירְךָ֣heʾĕmîrĕkāheh-ay-mee-reh-HA
avouched
day
this
הַיּ֗וֹםhayyômHA-yome
thee
be
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
to
people,
לוֹ֙loh
his
לְעַ֣םlĕʿamleh-AM
peculiar
סְגֻלָּ֔הsĕgullâseh-ɡoo-LA
as
he
promised
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
hath
thee,
and
that
shouldest
keep
דִּבֶּרdibberdee-BER
all
לָ֑ךְlāklahk
his
commandments;
וְלִשְׁמֹ֖רwĕlišmōrveh-leesh-MORE


כָּלkālkahl


מִצְוֹתָֽיו׃miṣwōtāywmee-ts-oh-TAIV