Context verses Deuteronomy 22:12
Deuteronomy 22:5

புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

עַל
Deuteronomy 22:6

வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத்தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.

עַל, עַל, עַל, עַל
Deuteronomy 22:24

அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

עַל, עַל
Deuteronomy 22:26

பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.

עַל
thyself.
fringes
thee
גְּדִלִ֖יםgĕdilîmɡeh-dee-LEEM
Thou
make
תַּֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh
shalt
לָּ֑ךְlāklahk
upon
the
עַלʿalal
four
אַרְבַּ֛עʾarbaʿar-BA
quarters
of
vesture,
כַּנְפ֥וֹתkanpôtkahn-FOTE
thy
כְּסֽוּתְךָ֖kĕsûtĕkākeh-soo-teh-HA
wherewith
thou
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
coverest
תְּכַסֶּהtĕkasseteh-ha-SEH


בָּֽהּ׃bāhba