Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 19:28 in Tamil

Home Bible John John 19 John 19:28

யோவான் 19:28
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” என்றார்.

Thiru Viviliam
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.

Other Title
இயேசுவின் சாவு§(மத் 27:45-56; மாற் 15:33-41; லூக் 23:44-49)

John 19:27John 19John 19:29

King James Version (KJV)
After this, Jesus knowing that all things were now accomplished, that the scripture might be fulfilled, saith, I thirst.

American Standard Version (ASV)
After this Jesus, knowing that all things are now finished, that the scripture might be accomplished, saith, I thirst.

Bible in Basic English (BBE)
After this, being conscious that all things had now been done so that the Writings might come true, Jesus said, Give me water.

Darby English Bible (DBY)
After this, Jesus, knowing that all things were now finished, that the scripture might be fulfilled, says, I thirst.

World English Bible (WEB)
After this, Jesus, seeing{NU, TR read “knowing” instead of “seeing”} that all things were now finished, that the Scripture might be fulfilled, said, “I am thirsty.”

Young’s Literal Translation (YLT)
After this, Jesus knowing that all things now have been finished, that the Writing may be fulfilled, saith, `I thirst;’

யோவான் John 19:28
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
After this, Jesus knowing that all things were now accomplished, that the scripture might be fulfilled, saith, I thirst.

Μετὰmetamay-TA
τοῦτοtoutoTOO-toh
εἰδὼςeidōsee-THOSE
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ὅτιhotiOH-tee
πάνταpantaPAHN-ta
ἤδηēdēA-thay
τετέλεσταιtetelestaitay-TAY-lay-stay
ἵναhinaEE-na
τελειωθῇteleiōthētay-lee-oh-THAY
ay
γραφὴgraphēgra-FAY
λέγειlegeiLAY-gee
Διψῶdipsōthee-PSOH

Cross Reference

சங்கீதம் 69:21
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

சங்கீதம் 22:15
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

யோவான் 19:30
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

லுூக்கா 22:37
அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

யோவான் 13:1
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

யோவான் 19:24
அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

லுூக்கா 18:31
பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.

யோவான் 18:4
இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:29
அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.

லுூக்கா 9:31
அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.


Tags அதன்பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்
John 19:28 in Tamil Concordance John 19:28 in Tamil Interlinear John 19:28 in Tamil Image