Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 12:14 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 12 Ezekiel 12:14

எசேக்கியேல் 12:14
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

Tamil Indian Revised Version
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற அனைவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் எல்லா திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலைச் சுற்றியுள்ள நாடுகளில் வாழும்படி நான் அரசனின் ஜனங்களைப் பலவந்தப்படுத்துவேன். நான் அவனது படையைக் காற்றில் சிதறடிப்பேன். பகைவரின் படைவீரர்கள் அவர்களைத் துரத்துவார்கள்.

Thiru Viviliam
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கும் அனைவரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், நான் எப்பக்கமும் சிதறடித்து, அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன்.

Ezekiel 12:13Ezekiel 12Ezekiel 12:15

King James Version (KJV)
And I will scatter toward every wind all that are about him to help him, and all his bands; and I will draw out the sword after them.

American Standard Version (ASV)
And I will scatter toward every wind all that are round about him to help him, and all his bands; and I will draw out the sword after them.

Bible in Basic English (BBE)
And all his helpers round about him and all his armies I will send in flight to every wind; and I will let loose a sword after them.

Darby English Bible (DBY)
And I will scatter toward every wind all that are about him to help him, and all his troops; and I will draw out the sword after them.

World English Bible (WEB)
I will scatter toward every wind all who are round about him to help him, and all his bands; and I will draw out the sword after them.

Young’s Literal Translation (YLT)
`And all who are round about him to help him, and all his bands, I do scatter to every wind, and a sword I draw out after them.

எசேக்கியேல் Ezekiel 12:14
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
And I will scatter toward every wind all that are about him to help him, and all his bands; and I will draw out the sword after them.

וְכֹל֩wĕkōlveh-HOLE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
סְבִיבֹתָ֥יוsĕbîbōtāywseh-vee-voh-TAV
עֶזְרֹ֛הʿezrōez-ROH
וְכָלwĕkālveh-HAHL
אֲגַפָּ֖יוʾăgappāywuh-ɡa-PAV
אֱזָרֶ֣הʾĕzāreay-za-REH
לְכָלlĕkālleh-HAHL
ר֑וּחַrûaḥROO-ak
וְחֶ֖רֶבwĕḥerebveh-HEH-rev
אָרִ֥יקʾārîqah-REEK
אַחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemah-huh-ray-HEM

Cross Reference

எசேக்கியேல் 5:2
மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.

2 இராஜாக்கள் 25:4
அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.

எசேக்கியேல் 17:21
அவனோடேகூட ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் பட்டயத்தால் விழுவார்கள்; மீதியானவர்களோ சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள்.

லேவியராகமம் 26:33
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.

எரேமியா 42:16
நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.

எரேமியா 42:22
இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில் தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.

எசேக்கியேல் 5:10
ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 14:17
அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

எசேக்கியேல் 14:21
ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?


Tags அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்
Ezekiel 12:14 in Tamil Concordance Ezekiel 12:14 in Tamil Interlinear Ezekiel 12:14 in Tamil Image