சங்கீதம் 139:18
அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.
Tamil Indian Revised Version
அவைகளை நான் எண்ணப்போனால், மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும். நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.
Thiru Viviliam
⁽அவற்றைக் கணக்கிட␢ நான் முற்பட்டால்,␢ அவை கடல் மணலிலும்␢ மிகுதியாய் உள்ளன;␢ அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்,␢ நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.⁾
King James Version (KJV)
If I should count them, they are more in number than the sand: when I awake, I am still with thee.
American Standard Version (ASV)
If I should count them, they are more in number than the sand: When I awake, I am still with thee.
Bible in Basic English (BBE)
If I made up their number, it would be more than the grains of sand; when I am awake, I am still with you.
Darby English Bible (DBY)
[If] I would count them, they are more in number than the sand. When I awake, I am still with thee.
World English Bible (WEB)
If I would count them, they are more in number than the sand. When I wake up, I am still with you.
Young’s Literal Translation (YLT)
I recount them! than the sand they are more, I have waked, and I am still with Thee.
சங்கீதம் Psalm 139:18
அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.
If I should count them, they are more in number than the sand: when I awake, I am still with thee.
| אֶ֭סְפְּרֵם | ʾespĕrēm | ES-peh-rame | |
| מֵח֣וֹל | mēḥôl | may-HOLE | |
| יִרְבּ֑וּן | yirbûn | yeer-BOON | |
| הֱ֝קִיצֹ֗תִי | hĕqîṣōtî | HAY-kee-TSOH-tee | |
| וְעוֹדִ֥י | wĕʿôdî | veh-oh-DEE | |
| עִמָּֽךְ׃ | ʿimmāk | ee-MAHK |
Cross Reference
சங்கீதம் 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
சங்கீதம் 139:3
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
1 தெசலோனிக்கேயர் 5:10
நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
தானியேல் 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
ஏசாயா 26:19
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.
சங்கீதம் 63:6
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
சங்கீதம் 40:12
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்துபார்க்கக் கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
சங்கீதம் 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
சங்கீதம் 17:15
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
சங்கீதம் 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
Tags அவைகளை நான் எண்ணப்போனால் மணலைப்பார்க்கிலும் அதிகமாம் நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்
Psalm 139:18 in Tamil Concordance Psalm 139:18 in Tamil Interlinear Psalm 139:18 in Tamil Image