சங்கீதம் 119:160
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
Tamil Indian Revised Version
உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை. உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
Thiru Viviliam
⁽உண்மையே உமது வார்த்தையின்␢ உட்பொருள்;␢ நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம்␢ என்றும் நிலைத்துள்ளன.⁾
King James Version (KJV)
Thy word is true from the beginning: and every one of thy righteous judgments endureth for ever.
American Standard Version (ASV)
The sum of thy word is truth; And every one of thy righteous ordinances `endureth’ for ever.
Bible in Basic English (BBE)
Your word is true from the first; and your upright decision is unchanging for ever.
Darby English Bible (DBY)
The sum of thy word is truth, and every righteous judgment of thine is for ever.
World English Bible (WEB)
All of your words are truth. Every one of your righteous ordinances endures forever.
Young’s Literal Translation (YLT)
The sum of Thy word `is’ truth, And to the age `is’ every judgment of Thy righteousness!
சங்கீதம் Psalm 119:160
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
Thy word is true from the beginning: and every one of thy righteous judgments endureth for ever.
| רֹאשׁ | rōš | rohsh | |
| דְּבָרְךָ֥ | dĕborkā | deh-vore-HA | |
| אֱמֶ֑ת | ʾĕmet | ay-MET | |
| וּ֝לְעוֹלָ֗ם | ûlĕʿôlām | OO-leh-oh-LAHM | |
| כָּל | kāl | kahl | |
| מִשְׁפַּ֥ט | mišpaṭ | meesh-PAHT | |
| צִדְקֶֽךָ׃ | ṣidqekā | tseed-KEH-ha |
Cross Reference
சங்கீதம் 119:142
உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
மத்தேயு 5:18
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீதிமொழிகள் 30:5
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
சங்கீதம் 119:152
நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
சங்கீதம் 119:144
உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
2 தீமோத்தேயு 3:16
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
சங்கீதம் 119:138
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.
சங்கீதம் 119:86
உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.
சங்கீதம் 119:75
கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
பிரசங்கி 3:14
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
Tags உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம் உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்
Psalm 119:160 in Tamil Concordance Psalm 119:160 in Tamil Interlinear Psalm 119:160 in Tamil Image