Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:63 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:63

சங்கீதம் 119:63
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

Tamil Indian Revised Version
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.

Tamil Easy Reading Version
உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன். உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.

Thiru Viviliam
⁽உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும்␢ உம் நியமங்களைக்␢ கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.⁾

Psalm 119:62Psalm 119Psalm 119:64

King James Version (KJV)
I am a companion of all them that fear thee, and of them that keep thy precepts.

American Standard Version (ASV)
I am a companion of all them that fear thee, And of them that observe thy precepts.

Bible in Basic English (BBE)
I keep company with all your worshippers, and those who have your orders in their memory.

Darby English Bible (DBY)
I am the companion of all that fear thee, and of them that keep thy precepts.

World English Bible (WEB)
I am a friend of all those who fear you, Of those who observe your precepts.

Young’s Literal Translation (YLT)
A companion I `am’ to all who fear Thee, And to those keeping Thy precepts.

சங்கீதம் Psalm 119:63
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
I am a companion of all them that fear thee, and of them that keep thy precepts.

חָבֵ֣רḥābērha-VARE
אָ֭נִיʾānîAH-nee
לְכָלlĕkālleh-HAHL
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יְרֵא֑וּךָyĕrēʾûkāyeh-ray-OO-ha
וּ֝לְשֹׁמְרֵ֗יûlĕšōmĕrêOO-leh-shoh-meh-RAY
פִּקּוּדֶֽיךָ׃piqqûdêkāpee-koo-DAY-ha

Cross Reference

சங்கீதம் 101:6
தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

நீதிமொழிகள் 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

2 கொரிந்தியர் 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

சங்கீதம் 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

சங்கீதம் 119:79
உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

1 யோவான் 3:14
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.

1 யோவான் 1:3
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

மல்கியா 3:16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

சங்கீதம் 142:7
உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

சங்கீதம் 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.


Tags உமக்குப் பயந்து உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்
Psalm 119:63 in Tamil Concordance Psalm 119:63 in Tamil Interlinear Psalm 119:63 in Tamil Image