யோபு 4:5
இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Tamil Indian Revised Version
இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Tamil Easy Reading Version
ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன, நீ துணிவிழக்கிறாய். தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன, நீ கலங்கிப்போகிறாய்!
Thiru Viviliam
⁽ஆனால் இப்பொழுதோ,␢ ஒன்று உமக்கு வந்துற்றதும்␢ வருந்துகின்றீர்; அது உம்மைத்␢ தாக்கியதும் கலங்குகின்றீர்.⁾
King James Version (KJV)
But now it is come upon thee, and thou faintest; it toucheth thee, and thou art troubled.
American Standard Version (ASV)
But now it is come unto thee, and thou faintest; It toucheth thee, and thou art troubled.
Bible in Basic English (BBE)
But now it has come on you and it is a weariness to you; you are touched by it and your mind is troubled.
Darby English Bible (DBY)
But now it is come upon thee, and thou grievest; it toucheth thee, and thou art troubled.
Webster’s Bible (WBT)
But now it hath come upon thee, and thou faintest; it toucheth thee, and thou art troubled.
World English Bible (WEB)
But now it is come to you, and you faint; It touches you, and you are troubled.
Young’s Literal Translation (YLT)
But now, it cometh in unto thee, And thou art weary; It striketh unto thee, and thou art troubled.
யோபு Job 4:5
இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
But now it is come upon thee, and thou faintest; it toucheth thee, and thou art troubled.
| כִּ֤י | kî | kee | |
| עַתָּ֨ה׀ | ʿattâ | ah-TA | |
| תָּב֣וֹא | tābôʾ | ta-VOH | |
| אֵלֶ֣יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| וַתֵּ֑לֶא | wattēleʾ | va-TAY-leh | |
| תִּגַּ֥ע | tiggaʿ | tee-ɡA | |
| עָ֝דֶ֗יךָ | ʿādêkā | AH-DAY-ha | |
| וַתִּבָּהֵֽל׃ | wattibbāhēl | va-tee-ba-HALE |
Cross Reference
யோபு 19:21
என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
எபிரெயர் 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
2 கொரிந்தியர் 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 4:1
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
நீதிமொழிகள் 24:10
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது.
யோபு 6:14
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.
யோபு 3:25
நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
யோபு 2:5
ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
யோபு 1:11
ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
Tags இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர் அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்
Job 4:5 in Tamil Concordance Job 4:5 in Tamil Interlinear Job 4:5 in Tamil Image