யோபு 2:8
அவன் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.
Tamil Indian Revised Version
அவன் ஒரு உடைந்த ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் அமர்ந்தான்.
Tamil Easy Reading Version
எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான்.
Thiru Viviliam
ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார்.
King James Version (KJV)
And he took him a potsherd to scrape himself withal; and he sat down among the ashes.
American Standard Version (ASV)
And he took him a potsherd to scrape himself therewith; and he sat among the ashes.
Bible in Basic English (BBE)
And he took a broken bit of a pot, and, seated in the dust, was rubbing himself with the sharp edge of it.
Darby English Bible (DBY)
And he took a potsherd to scrape himself with; and he sat among the ashes.
Webster’s Bible (WBT)
And he took him a potsherd to scrape himself with it; and he sat down among the ashes.
World English Bible (WEB)
He took for himself a potsherd to scrape himself with, and he sat among the ashes.
Young’s Literal Translation (YLT)
And he taketh to him a potsherd to scrape himself with it, and he is sitting in the midst of the ashes.
யோபு Job 2:8
அவன் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.
And he took him a potsherd to scrape himself withal; and he sat down among the ashes.
| וַיִּֽקַּֽח | wayyiqqaḥ | va-YEE-KAHK | |
| ל֣וֹ | lô | loh | |
| חֶ֔רֶשׂ | ḥereś | HEH-res | |
| לְהִתְגָּרֵ֖ד | lĕhitgārēd | leh-heet-ɡa-RADE | |
| בּ֑וֹ | bô | boh | |
| וְה֖וּא | wĕhûʾ | veh-HOO | |
| יֹשֵׁ֥ב | yōšēb | yoh-SHAVE | |
| בְּתוֹךְ | bĕtôk | beh-TOKE | |
| הָאֵֽפֶר׃ | hāʾēper | ha-A-fer |
Cross Reference
யோபு 42:6
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
யோனா 3:6
இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.
எசேக்கியேல் 27:30
உன்னிமித்தம் சத்தமிட்டுப்புலம்பி, மனங்கசந்து அழுது, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
மத்தேயு 11:21
கொராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
லுூக்கா 16:20
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
எரேமியா 6:26
என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.
ஏசாயா 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
சங்கீதம் 38:7
என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.
சங்கீதம் 38:5
என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
யோபு 19:14
என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.
2 சாமுவேல் 13:19
அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவருணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.
Tags அவன் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்
Job 2:8 in Tamil Concordance Job 2:8 in Tamil Interlinear Job 2:8 in Tamil Image