Context verses 2-kings 9:25
2 Kings 9:26

நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில்; உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.

עֶ֥בֶד
2 Kings 9:27

இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின் தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.

עֶ֥בֶד
be
And
he
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אָר֣וּרʾārûrah-ROOR
Cursed
Canaan;
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
a
servant
עֶ֥בֶדʿebedEH-ved
servants
of
עֲבָדִ֖יםʿăbādîmuh-va-DEEM
shall
he
be
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
unto
his
brethren.
לְאֶחָֽיו׃lĕʾeḥāywleh-eh-HAIV