Context verses 2-kings 2:19
2 Kings 2:6

பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.

מִן, כָּל
2 Kings 2:7

தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
2 Kings 2:9

அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.

מִן, כָּל
2 Kings 2:11

அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

כָּל
2 Kings 2:13

பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,

כָּל
2 Kings 2:14

எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.

ה֥וּא, ה֥וּא
2 Kings 2:20

அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டு வந்தபோது,

הַשָּׁמַ֔יִם
2 Kings 2:21

அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

יְהוָ֨ה
2 Kings 2:22

எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

יְהוָ֨ה, מִן, אֶל
them
was
formed
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
God
And
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
of
מִןminmeen
out
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
ground
כָּלkālkahl
the
חַיַּ֤תḥayyatha-YAHT
every
beast
the
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
field,
of
וְאֵת֙wĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
fowl
of
ע֣וֹףʿôpofe
air;
the
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
brought
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
unto
אֶלʾelel
Adam
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
to
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
what
he
would
מַהmama
call
whatsoever
and
יִּקְרָאyiqrāʾyeek-RA
them:
ל֑וֹloh

וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Adam
creature,
יִקְרָאyiqrāʾyeek-RA
living
ל֧וֹloh
every
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
that
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA


ה֥וּאhûʾhoo


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH