Context verses 2-kings 13:3
2 Kings 13:1

அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

אֲשֶׁר
2 Kings 13:4

யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.

אֲשֶׁר
2 Kings 13:8

யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

וּבֵ֥ין
2 Kings 13:12

யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

עַד
2 Kings 13:14

அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.

אֲשֶׁר
2 Kings 13:15

எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.

אֲשֶׁר, עַד
And
he
went
וַיֵּ֙לֶךְ֙wayyēlekva-YAY-lek
on
his
journeys
לְמַסָּעָ֔יוlĕmassāʿāywleh-ma-sa-AV
south
the
from
מִנֶּ֖גֶבminnegebmee-NEH-ɡev
even
to
וְעַדwĕʿadveh-AD
Beth-el,
בֵּֽיתbêtbate
unto
אֵ֑לʾēlale
place
the
עַדʿadad

הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
been
where
הָ֨יָהhāyâHA-ya
his
tent
שָׁ֤םšāmshahm
beginning,
the
at
אָֽהֳלֹה֙ʾāhŏlōhah-hoh-LOH
between
בַּתְּחִלָּ֔הbattĕḥillâba-teh-hee-LA
Beth-el
בֵּ֥יןbênbane
and
Hai;
בֵּֽיתbêtbate


אֵ֖לʾēlale


וּבֵ֥יןûbênoo-VANE


הָעָֽי׃hāʿāyha-AI