Context verses 2-kings 11:8
2 Kings 11:1

அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

כָל
2 Kings 11:4

ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

עַל, כָל
2 Kings 11:9

ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.

עַל, הָאָ֑רֶץ, עַל
scattered
them
abroad
וַיָּ֨פֶץwayyāpeṣva-YA-fets
So
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thence
from
אֹתָ֛םʾōtāmoh-TAHM
upon
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
the
face
עַלʿalal
all
of
פְּנֵ֣יpĕnêpeh-NAY
the
earth:
כָלkālhahl
off
left
they
and
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
to
build
וַֽיַּחְדְּל֖וּwayyaḥdĕlûva-yahk-deh-LOO
the
city.
לִבְנֹ֥תlibnōtleev-NOTE


הָעִֽיר׃hāʿîrha-EER