Context verses 2-chronicles 2:5
2 Chronicles 2:1

சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,

וְכָל
2 Chronicles 2:2

சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

אֱלֹהִים֙
2 Chronicles 2:3

தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.

אֱלֹהִים֙, אֶת
2 Chronicles 2:6

வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

הָֽאֲדָמָֽה׃
2 Chronicles 2:7

இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.

אֶת
2 Chronicles 2:8

லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.

אֶת
2 Chronicles 2:9

நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.

יְהוָ֤ה, אֱלֹהִים֙
2 Chronicles 2:10

அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

אֶת
2 Chronicles 2:15

என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.

אֶת
2 Chronicles 2:16

நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.

עַל
was
there
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
And
שִׂ֣יחַśîaḥSEE-ak
every
plant
of
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
the
טֶ֚רֶםṭeremTEH-rem
field
before
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
was
it
the
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
earth,
in
וְכָלwĕkālveh-HAHL
and
עֵ֥שֶׂבʿēśebA-sev
every
herb
the
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
of
טֶ֣רֶםṭeremTEH-rem
field
before
יִצְמָ֑חyiṣmāḥyeets-MAHK
it
כִּי֩kiykee
grew:
for
לֹ֨אlōʾloh
had
הִמְטִ֜ירhimṭîrheem-TEER
not
rain
יְהוָ֤הyĕhwâyeh-VA
to
it
caused
the
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
Lord
עַלʿalal
God
upon
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
the
earth,
man
a
וְאָדָ֣םwĕʾādāmveh-ah-DAHM
and
not
אַ֔יִןʾayinAH-yeen
to
till
לַֽעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
the
ground.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA