Context verses 1-samuel 18:3
1 Samuel 18:23

சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான்.

וַיֹּאמַ֑ר
1 Samuel 18:26

அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

אִם
1 Samuel 18:27

அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

וַיֹּאמַ֑ר
1 Samuel 18:28

கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

אִם
1 Samuel 18:30

பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

אַל, אִם
And
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
My
Lord,
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
if
אִםʾimeem
now
נָ֨אnāʾna
I
have
found
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
favour
חֵן֙ḥēnhane
sight,
thy
in
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha

thee,
pray
אַלʾalal
I
נָ֥אnāʾna
away,
not
pass
תַֽעֲבֹ֖רtaʿăbōrta-uh-VORE
from
מֵעַ֥לmēʿalmay-AL
thy
servant:
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha