Context verses 1-samuel 16:11
1 Samuel 16:2

அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

אֶל, אֶל
1 Samuel 16:4

கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.

אֶל
1 Samuel 16:5

அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம் பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.

אֶל, יְהוָ֖ה
1 Samuel 16:6

அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.

אֶל
1 Samuel 16:9

ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה, אֶל
1 Samuel 16:10

இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
1 Samuel 16:15

அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.

בֵּ֑ן
art
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
angel
of
לָהּ֙lāhla
the
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
Lord
Behold,
her,
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
thou
with
child,
הִנָּ֥ךְhinnākhee-NAHK
bear
shalt
and
הָרָ֖הhārâha-RA
a
son,
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
and
shalt
call
בֵּ֑ןbēnbane
his
name
וְקָרָ֤אתwĕqārātveh-ka-RAHT
Ishmael;
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
because
יִשְׁמָעֵ֔אלyišmāʿēlyeesh-ma-ALE
hath
heard
כִּֽיkee
the
Lord
שָׁמַ֥עšāmaʿsha-MA

יְהוָ֖הyĕhwâyeh-VA
thy
affliction.
אֶלʾelel


עָנְיֵֽךְ׃ʿonyēkone-YAKE