Context verses 1-samuel 15:12
1 Samuel 15:3

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

וְהִנֵּ֥ה
1 Samuel 15:11

நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

עַל
1 Samuel 15:17

அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.

וַיְהִ֤י, הַשֶּׁ֙מֶשׁ֙
And
when
the
sun
וַיְהִ֤יwayhîvai-HEE
down,
going
was
הַשֶּׁ֙מֶשׁ֙haššemešha-SHEH-MESH
a
deep
sleep
לָב֔וֹאlābôʾla-VOH
fell
וְתַרְדֵּמָ֖הwĕtardēmâveh-tahr-day-MA
upon
נָֽפְלָ֣הnāpĕlâna-feh-LA
Abram;
עַלʿalal
and,
lo,
אַבְרָ֑םʾabrāmav-RAHM
an
horror
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
darkness
great
אֵימָ֛הʾêmâay-MA
of
חֲשֵׁכָ֥הḥăšēkâhuh-shay-HA
fell
גְדֹלָ֖הgĕdōlâɡeh-doh-LA
upon
נֹפֶ֥לֶתnōpeletnoh-FEH-let
him.
עָלָֽיו׃ʿālāywah-LAIV