Context verses 1-samuel 1:26
1 Samuel 1:1

எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சேரப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.

הָאָֽרֶץ׃
1 Samuel 1:2

அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.

עַל, אֱלֹהִ֔ים, עַל
1 Samuel 1:4

அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.

אֱלֹהִ֔ים
1 Samuel 1:6

கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֔ים
1 Samuel 1:9

சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 1:11

சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

וַיֹּ֣אמֶר, עַל
1 Samuel 1:14

அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 1:15

அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

עַל
1 Samuel 1:16

உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.

אֱלֹהִ֔ים
1 Samuel 1:17

அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

עַל, הָאָֽרֶץ׃
1 Samuel 1:20

சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֔ים, עַל, הָאָ֔רֶץ, עַל
1 Samuel 1:21

எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

אֱלֹהִ֔ים
1 Samuel 1:24

அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.

וַיֹּ֣אמֶר
1 Samuel 1:28

ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

וּבְע֣וֹף, וּבְכָל, עַל, הָאָֽרֶץ׃
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
Let
us
make
נַֽעֲשֶׂ֥הnaʿăśena-uh-SEH
man
אָדָ֛םʾādāmah-DAHM
image,
our
in
בְּצַלְמֵ֖נוּbĕṣalmēnûbeh-tsahl-MAY-noo
after
our
likeness:
כִּדְמוּתֵ֑נוּkidmûtēnûkeed-moo-TAY-noo
dominion
have
them
let
and
וְיִרְדּוּ֩wĕyirdûveh-yeer-DOO
over
the
fish
בִדְגַ֨תbidgatveed-ɡAHT
sea,
the
of
הַיָּ֜םhayyāmha-YAHM
fowl
the
over
and
וּבְע֣וֹףûbĕʿôpoo-veh-OFE
of
the
air,
הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
cattle,
the
over
and
וּבַבְּהֵמָה֙ûbabbĕhēmāhoo-va-beh-hay-MA
and
over
all
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
earth,
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
over
every
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
thing
creeping
הָרֶ֖מֶשׂhāremeśha-REH-mes
that
creepeth
הָֽרֹמֵ֥שׂhārōmēśha-roh-MASE
upon
עַלʿalal
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets