Context verses 1-kings 21:29
1 Kings 21:11

அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக்கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.

אַבְרָהָ֑ם
1 Kings 21:12

அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.

אֶל
1 Kings 21:14

பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.

אֶל
1 Kings 21:17

கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:

אֶל, וַיֹּ֥אמֶר, אֶל
1 Kings 21:22

நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.

אֶל
1 Kings 21:25

தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.

אֲשֶׁ֥ר
mean
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
Abimelech
אֶלʾelel
unto
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Abraham,
מָ֣הma
What
seven
הֵ֗נָּהhēnnâHAY-na
ewe
שֶׁ֤בַעšebaʿSHEH-va
lambs
these
כְּבָשֹׂת֙kĕbāśōtkeh-va-SOTE
which
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
thou
hast
set
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
by
themselves?
הִצַּ֖בְתָּhiṣṣabtāhee-TSAHV-ta


לְבַדָּֽנָה׃lĕbaddānâleh-va-DA-na