Context verses 1-kings 18:16
1 Kings 18:5

ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.

עַל
1 Kings 18:18

அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.

וְאַ֨בְרָהָ֔ם
1 Kings 18:19

இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

עַל
1 Kings 18:22

அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.

מִשָּׁם֙, הָֽאֲנָשִׁ֔ים, וְאַ֨בְרָהָ֔ם
rose
up
from
וַיָּקֻ֤מוּwayyāqumûva-ya-KOO-moo
thence,
And
מִשָּׁם֙miššāmmee-SHAHM
men
the
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
and
looked
וַיַּשְׁקִ֖פוּwayyašqipûva-yahsh-KEE-foo

עַלʿalal
toward
פְּנֵ֣יpĕnêpeh-NAY
Sodom:
סְדֹ֑םsĕdōmseh-DOME
and
Abraham
וְאַ֨בְרָהָ֔םwĕʾabrāhāmveh-AV-ra-HAHM
went
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
with
עִמָּ֖םʿimmāmee-MAHM
the
on
them
bring
to
them
way.
לְשַׁלְּחָֽם׃lĕšallĕḥāmleh-sha-leh-HAHM