Context verses 1-corinthians 9:20
1 Corinthians 9:1

நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

נֹ֖חַ
1 Corinthians 9:5

மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

אִ֣ישׁ
1 Corinthians 9:24

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

נֹ֖חַ
to
be
וַיָּ֥חֶלwayyāḥelva-YA-hel
began
נֹ֖חַnōaḥNOH-ak
And
Noah
husbandman,
an
אִ֣ישׁʾîšeesh

הָֽאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
and
he
planted
וַיִּטַּ֖עwayyiṭṭaʿva-yee-TA
a
vineyard:
כָּֽרֶם׃kāremKA-rem