Context verses 1-corinthians 10:24
1 Corinthians 10:8

அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

יָלַ֣ד, אֶת
1 Corinthians 10:11

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

אֶת
1 Corinthians 10:13

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

אֶת
1 Corinthians 10:15

உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

אֶת
1 Corinthians 10:22

நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?

וְאַרְפַּכְשַׁ֖ד
1 Corinthians 10:26

பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

אֶת
And
Arphaxad
וְאַרְפַּכְשַׁ֖דwĕʾarpakšadveh-ar-pahk-SHAHD
begat
יָלַ֣דyāladya-LAHD

אֶתʾetet
Salah;
שָׁ֑לַחšālaḥSHA-lahk
Salah
and
וְשֶׁ֖לַחwĕšelaḥveh-SHEH-lahk
begat
יָלַ֥דyāladya-LAHD

אֶתʾetet
Eber.
עֵֽבֶר׃ʿēberA-ver