சகரியா 5:7
இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.
Tamil Indian Revised Version
இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
Tamil Easy Reading Version
வாளியை மூடியிருந்த ஈயத்தினாலான மூடி அகற்றப்பட்டது. வாளிக்குள் ஒரு பெண் உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
Thiru Viviliam
அதன் ஈய மூடி தூக்கி உயர்த்தப்பட்டது இதோ, மரக்காலின் உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
King James Version (KJV)
And, behold, there was lifted up a talent of lead: and this is a woman that sitteth in the midst of the ephah.
American Standard Version (ASV)
(and, behold, there was lifted up a talent of lead); and this is a woman sitting in the midst of the ephah.
Bible in Basic English (BBE)
And I saw a round cover of lead lifted up; and a woman was seated in the middle of the ephah.
Darby English Bible (DBY)
And behold, there was lifted up a round plate of lead; and this is a woman that sitteth in the midst of the ephah.
World English Bible (WEB)
(and, behold, a talent{A talent is a weight of about 34 kilograms or 75 pounds.} of lead was lifted up); and this is a woman sitting in the midst of the ephah basket.”
Young’s Literal Translation (YLT)
And lo, a cake of lead lifted up; and this `is’ a woman sitting in the midst of the ephah.’
சகரியா Zechariah 5:7
இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்.
And, behold, there was lifted up a talent of lead: and this is a woman that sitteth in the midst of the ephah.
| וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY | |
| כִּכַּ֥ר | kikkar | kee-KAHR | |
| עֹפֶ֖רֶת | ʿōperet | oh-FEH-ret | |
| נִשֵּׂ֑את | niśśēt | nee-SATE | |
| וְזֹאת֙ | wĕzōt | veh-ZOTE | |
| אִשָּׁ֣ה | ʾiššâ | ee-SHA | |
| אַחַ֔ת | ʾaḥat | ah-HAHT | |
| יוֹשֶׁ֖בֶת | yôšebet | yoh-SHEH-vet | |
| בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| הָאֵיפָֽה׃ | hāʾêpâ | ha-ay-FA |
Cross Reference
ஏசாயா 13:1
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம்.
ஏசாயா 15:1
மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.
ஏசாயா 22:11
இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.
எரேமியா 3:1
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 16:1
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எசேக்கியேல் 23:1
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ஓசியா 1:1
யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
வெளிப்படுத்தின விசேஷம் 17:1
ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
Tags இதோ ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள்
Zechariah 5:7 in Tamil Concordance Zechariah 5:7 in Tamil Interlinear Zechariah 5:7 in Tamil Image