சகரியா 4:1
என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:
Tamil Indian Revised Version
என்னுடன் பேசின தூதன் திரும்பி வந்து தூங்குகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:
Tamil Easy Reading Version
பிறகு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம் வந்து என்னை எழுப்பினான். நான் தூக்கத்திலிருந்து எழுந்தவனைப் போன்றிருந்தேன்.
Thiru Viviliam
என்னோடு பேசிய தூதர் மீண்டும் வந்து, உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி,
Title
விளக்குத் தண்டும் இரண்டு ஒலிவ மரங்களும்
Other Title
விளக்குத்தண்டைக் குறித்த காட்சி
King James Version (KJV)
And the angel that talked with me came again, and waked me, as a man that is wakened out of his sleep.
American Standard Version (ASV)
And the angel that talked with me came again, and waked me, as a man that is wakened out of his sleep.
Bible in Basic English (BBE)
And the angel who was talking to me came again, awaking me as a man out of his sleep.
Darby English Bible (DBY)
And the angel that talked with me came again, and waked me, as a man that is wakened out of his sleep.
World English Bible (WEB)
The angel who talked with me came again, and wakened me, as a man who is wakened out of his sleep.
Young’s Literal Translation (YLT)
And the messenger who is speaking with me doth turn back, and stir me up as one who is stirred up out of his sleep,
சகரியா Zechariah 4:1
என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:
And the angel that talked with me came again, and waked me, as a man that is wakened out of his sleep.
| וַיָּ֕שָׁב | wayyāšob | va-YA-shove | |
| הַמַּלְאָ֖ךְ | hammalʾāk | ha-mahl-AK | |
| הַדֹּבֵ֣ר | haddōbēr | ha-doh-VARE | |
| בִּ֑י | bî | bee | |
| וַיְעִירֵ֕נִי | wayʿîrēnî | vai-ee-RAY-nee | |
| כְּאִ֖ישׁ | kĕʾîš | keh-EESH | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יֵע֥וֹר | yēʿôr | yay-ORE | |
| מִשְּׁנָתֽוֹ׃ | miššĕnātô | mee-sheh-na-TOH |
Cross Reference
சகரியா 1:9
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.
தானியேல் 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:
எரேமியா 31:26
இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.
சகரியா 1:19
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
1 இராஜாக்கள் 19:5
ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்.
லுூக்கா 22:45
அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:
லுூக்கா 9:32
பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
சகரியா 3:6
கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:
சகரியா 2:3
இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.
சகரியா 1:13
அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.
தானியேல் 10:8
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.
Tags என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி
Zechariah 4:1 in Tamil Concordance Zechariah 4:1 in Tamil Interlinear Zechariah 4:1 in Tamil Image