Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 1:9 in Tamil

Home Bible Zechariah Zechariah 1 Zechariah 1:9

சகரியா 1:9
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னுடன் பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

Tamil Easy Reading Version
நான், “ஐயா இந்தக் குதிரைகள் எதற்காக?” என்று கேட்டேன். பிறகு என்னிடம் பேசின தேவதூதன், “இந்தக் குதிரைகள் எதற்காக உள்ளன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” என்றான்.

Thiru Viviliam
அப்பொழுது நான், “என் தலைவரே, இவை எதைக் குறிக்கின்றன?” என்று கேட்க, என்னோடு பேசிய தூதர், “இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குக் காட்டுவேன்” என்றார்.

Zechariah 1:8Zechariah 1Zechariah 1:10

King James Version (KJV)
Then said I, O my lord, what are these? And the angel that talked with me said unto me, I will shew thee what these be.

American Standard Version (ASV)
Then said I, O my lord, what are these? And the angel that talked with me said unto me, I will show thee what these are.

Bible in Basic English (BBE)
Then I said, O my lord, what are these? And the angel who was talking to me said to me, I will make clear to you what they are.

Darby English Bible (DBY)
And I said, My lord, what are these? And the angel that talked with me said unto me, I will shew thee what these are.

World English Bible (WEB)
Then I asked, ‘My lord, what are these?'” The angel who talked with me said to me, “I will show you what these are.”

Young’s Literal Translation (YLT)
And I say, `What `are’ these, my lord?’ And the messenger who is speaking with me saith unto me, `I — I do shew thee what these `are’.’

சகரியா Zechariah 1:9
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.
Then said I, O my lord, what are these? And the angel that talked with me said unto me, I will shew thee what these be.

וָאֹמַ֖רwāʾōmarva-oh-MAHR
מָהma
אֵ֣לֶּהʾēlleA-leh
אֲדֹנִ֑יʾădōnîuh-doh-NEE
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֗יʾēlayay-LAI
הַמַּלְאָךְ֙hammalʾokha-mahl-oke
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
בִּ֔יbee
אֲנִ֥יʾănîuh-NEE
אַרְאֶ֖ךָּʾarʾekkāar-EH-ka
מָהma
הֵ֥מָּהhēmmâHAY-ma
אֵֽלֶּה׃ʾēlleA-leh

Cross Reference

சகரியா 4:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

சகரியா 5:5
பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.

சகரியா 2:3
இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.

சகரியா 1:19
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:8
யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:1
ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

வெளிப்படுத்தின விசேஷம் 7:13
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

சகரியா 6:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

சகரியா 4:11
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.

தானியேல் 10:11
அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

தானியேல் 9:22
அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.

தானியேல் 8:15
தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான்.

தானியேல் 7:16
சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச்சொன்னது என்னவென்றால்:

ஆதியாகமம் 31:11
அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.


Tags அப்பொழுது நான் என் ஆண்டவரே இவர்கள் யாரென்று கேட்டேன் என்னோடே பேசுகிற தூதனானவர் இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்
Zechariah 1:9 in Tamil Concordance Zechariah 1:9 in Tamil Interlinear Zechariah 1:9 in Tamil Image