சூழல் வசனங்கள் சகரியா 8:1
சகரியா 8:3

நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
சகரியா 8:6

சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
சகரியா 8:11

இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
சகரியா 8:18

சேனைகளுடȠί கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

וַיְהִ֛י, דְּבַר, יְהוָ֥ה, צְבָא֖וֹת, לֵאמֹֽר׃
சகரியா 8:22

அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
me,
to
came
וַיְהִ֛יwayhîvai-HEE
Again
the
word
דְּבַרdĕbardeh-VAHR
of
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
hosts
of
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE